2025 ஜூன் 16, திங்கட்கிழமை

“பெரல் சங்க”வின் இரண்டு உதவியாளர்கள் கைது

Editorial   / 2020 ஜூலை 02 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதாள உலகக் குழு தலைவர்  என்று அறியப்படும் “பெரல் சங்க”வின் இரண்டு உதவியாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பேலியகொடை பகுதியில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
சந்தேக நபர்களிடம் இருந்து 4.5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .