2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார்: ரணில்

Freelancer   / 2022 மே 12 , பி.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் தமக்கு பெரும்பான்மை  காணப்படுகின்ற நிலையில் தேவையேற்படும் சந்தர்ப்பத்தில் அதனை  நிரூபிக்க தயாராக உள்ளதாக  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்

நாட்டின்  பிரதமராக  இன்று பதவியேற்றதன் பின்னர்   ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை குறிப்பிட்டார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

9 hours ago - 0     - 9

‘படை தலைவன்’

9 hours ago - 0     - 9

மன்னிப்பு

9 hours ago - 0     - 8

‘மெஜந்தா’

9 hours ago - 0     - 7