2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பேருவளையில் 20 வாள்கள், கத்திகள் ஒப்படைப்பு

Editorial   / 2019 மே 08 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸாரால் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டிருந்த கோரிக்கையின்படி வீட்டில் உடன் வைத்திருந்த வாள்கள், கத்திகள் என்பன ஒப்படைக்கப்பட்டு வரும் நிலையில், பேருவளையில் 20 கத்திகளும் வாள்களும் இதுவரையில் கொண்டுவந்து ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .