2025 ஜூலை 12, சனிக்கிழமை

பேஸ்புக் மீது ​அரசாங்கம் தடை விதிக்காது

Editorial   / 2018 ஒக்டோபர் 30 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேஸ்புக் வலைத்தளத்துக்குள் பிரவேசிப்பதற்கான தடையை ஏற்படுத்த அரசாங்கம் தயாராகி வருவதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென,  அரசாங்க தகவல் திணைக்கள பதில் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் மாத்திரமன்றி ஏனைய சமூக வலைத்தளங்கள் மீதும் அரசாங்கம் எவ்வித தடையும் விதிக்காதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .