2025 ஜூலை 10, வியாழக்கிழமை

பேஸ்புக் விருந்து 77 பேர் கைது

Editorial   / 2020 மார்ச் 09 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற பேஸ்புக் விருந்து நிகழ்வில் கலந்துகொண்ட 77 இளைஞர்,யுவதிகள்  நேற்று (8) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட 77 பேரும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை பயன்படுத்திய நிலையில் இருந்த போதே பொலிஸாரால் கைது​செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களுள் 60 இளைஞர்களும் 17 யுவதிகளும் உள்ளடங்குவதாக பன்னிப்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .