2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பேஸ்புக் விருந்து; நான்கு பெண்கள் உள்ளிட்ட 25 பேர் கைது

Editorial   / 2019 ஒக்டோபர் 13 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவிசாவளை, பகுதியில் இடம்பெற்ற விருந்தில் பங்கேற்ற  நான்கு பெண்கள் உள்ளிட்ட 25 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக் சமூகவலைதளத்தை பயன்படுத்தி குறித்த விருந்து  ஏற்பாடு செய்யப்பட்டு அப்பகுதியில் உள்ள விடுதியொன்றில் இடம்பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X