2025 ஜூன் 19, வியாழக்கிழமை

பொடி லெசியின் சகா ஆயுதங்களுடன் கைது

Editorial   / 2020 ஓகஸ்ட் 28 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதாள உலக குழு உறுப்பினர் ´பொடி லெசி´ மற்றும் ஜயலத் சுத்தா ஆகியோருடன் தொடர்பு வைத்திருந்த  நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

பலபிடிய பகுதியில் குறித்த நபர் பொலிஸ் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரி-56 ரக துப்பாக்கி, 98 ரவைகள், கைக்குண்டு  உள்ளிட்ட சில ஆயுதங்கள் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரின் வீட்டில் இருந்து இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேலதி விசாரணைகளுக்காக அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளாார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .