2024 மே 16, வியாழக்கிழமை

பொது வேட்பாளரை நிறுத்த தீர்மானம்

Freelancer   / 2024 மே 01 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு. கஜிந்தன்

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள்   தீர்மானித்துள்ளனர்

குறித்த ஒன்று கூடல் அரசியல்  ஆய்வாளர் நிலாந்தன் தலைமையில்   வவுனியா புகையிரத வீதியில் அமைந்துள்ள RH விருந்தினர் விடுதியில், செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்றது.
 
இதில் உரையாடலை அகத்தியர் அடிகளார், திருகோணமலை வண. ஆயர் நொயல் இமானுவேல்  வேலன் சுவாமிகள் உட்பட 48  சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்ஈ மத தலைவர்கள் என கலந்து  கொண்டிருந்தனர். இதன்போதே, ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .