2025 ஜூன் 23, திங்கட்கிழமை

பொதுஜன பெரமுனவின் தேர்தல் நடவடிக்கைகள் ஆரம்பம்

Editorial   / 2019 ஜூன் 27 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி ​தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதென, அக்கட்சி அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படுவதற்காக, பல அரசியல் கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்திலிருந்து இணைந்து செயற்பட்ட சகோதர அரசியல் கட்சிகளுடன் முன்னரைப் போலவே இணைந்து செயற்படவுள்ளதாகவும் இதுவரை பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படாத, ​ஏனைய கட்சிகளுடனும் இணைந்து செயலாற்றும் நோக்கில் அக் கட்சிகளுடன் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .