2025 ஜூலை 16, புதன்கிழமை

பொதுத் தேர்தல் குறித்து திங்களன்று பேச்சு

Editorial   / 2020 ஏப்ரல் 18 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒத்திவைக்கப்பட்டுள்ள பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் திங்கட்கிழமை 

நடைபெறவுள்ளதாக, தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஒரு கலந்துரையாடல் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளுடனும் மற்றைய கலந்துரையாடல் சுகாதா தரப்பினருடனும் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X