2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

பொதுத்தேர்தல் வர்த்தமானி வெளியானது

Editorial   / 2020 ஜூன் 10 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அது தொடர்பான வர்த்தமானி வெளியாகியுள்ளது.

முன்னதாக, தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலை அடுத்து, தேர்தல் தினம் தொடர்பில் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .