2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

பொதுமக்களின் உதவியை கோரும் குற்றப்புலனாய்வுப் பிரிவு

Freelancer   / 2022 மே 13 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 9 ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு அருகில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்படி, 011 24 22 176, 011 23 20 145, 071 85 92 087, 071 85 94 942 மற்றும் 071 85 94 901 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு இது தொடர்பான தகவல்களை குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

9 hours ago - 0     - 9

‘படை தலைவன்’

9 hours ago - 0     - 9

மன்னிப்பு

9 hours ago - 0     - 8

‘மெஜந்தா’

9 hours ago - 0     - 7