2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பொருந்தாத அரசியலை ரணில் முன்னெடுத்தார்: ஜனாதிபதி

Editorial   / 2018 ஒக்டோபர் 28 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாகரிக அரசியலுக்கு பொருந்தாத அரசியல் செயல்முறையை  ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்தார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதி, தேசிய தொலைக்காட்சியின் ஊடாக நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றிக்கொண்டிருக்கின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .