2025 ஜூன் 12, வியாழக்கிழமை

’பொருளாதார நெருக்கடியின் உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும்’

Freelancer   / 2022 மே 01 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொருளாதார விவகாரம் குறித்து அரசாங்கம் மக்கள் மத்தியில் உண்மை தன்மையுடன் செயற்பட வேண்டும் என பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்க்கொண்டுள்ள பொருளாதார பாதிப்பு எதிர்வரும் மாதங்களில் பாரிய நெருக்கடி நிலைமையை எதிர்க்கொள்ள நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலதாமதப்படுத்தப்பட்ட நிலையில் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தையினை முன்னெடுத்துள்ளது எனவும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 23

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 24

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13