2025 ஜூன் 26, வியாழக்கிழமை

‘பொறுப்புகளை அர்த்தமுள்ள வகையில் செயற்படுத்த வேண்டும்’

Editorial   / 2019 மே 20 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அரசு சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றி, யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புகளை அர்த்தமுள்ள வகையில் செயற்படுத்த வேண்டுமென, கனடாவின் பிரதமர் ஜெஸ்டின் ட்ருடோ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற 30 வருட யுத்தம் நிறைவுக்குக்  கொண்டு வரப்பட்டு, அதன் 10ஆவது ஆண்டு நிறையொட்டி, கனடா பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .