2025 ஜூன் 16, திங்கட்கிழமை

‘பொலிஸ் அதிகாரிகள் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும்’

Editorial   / 2020 ஜூலை 01 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமது அதிகாரத்துக்குட்பட்ட பிரதேசங்களில் இடம்​பெறும் போதைப் பொருள் வர்த்தகம் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பில், அப்பிரதேசங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரிகள் பொறுப்புக் கூற வேண்டும் என, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுப் பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

சீருடையின் கௌரவத்தை பாதுகாப்பதற்கு பொலிஸ் அதிகாரிகள் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று (30) நடைபெற்ற கலந்துரையாடலிலேயே கமல் குணரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதியின் கொள்கை அறிவிப்பில் முதலிடம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கே வழங்கப்பட்டுள்ளதென்றும் இதற்காக தமது கடமைகளை சரியாக நிறை​வேற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .