2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸ் நிலையங்களுக்கு தாக்குதல் நடத்த திட்டம்?

Freelancer   / 2025 ஜூன் 14 , பி.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கில் உள்ள 10 பொலிஸ் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு கடந்த 11 ஆம் திகதி பிற்பகல் 1.15 அளவில்தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளது. 

குறித்த விடயம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் என்.யு. உட்லர் தெரிவித்தார். 

இருப்பினும், வடக்கில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பாதுகாப்பு குறித்து அவதானம் செலுத்திவருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த தொலைபேசி அழைப்பு குறித்தும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X