Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஜூன் 25 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட சந்தேக நபர், உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடனட்டை மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
உயிரிழந்த நபர் 32 வயதுடையவர் என, தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago