2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

பொலிஸ் வண்டிகளும் புறப்பட்டன

Freelancer   / 2022 மே 04 , பி.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகைக்கு முன்பாக உள்ள நடைபாதைக்குக் குறுக்கே நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் பாரவூர்திகள் மற்றும் பஸ்கள், இன்று பிற்பகல் அங்கிருந்து அகற்றப்பட்டன. 

கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய போராட்டக்காரர்களின் கூடாரங்கள் அகற்றப்பட்டதைத் தொடர்ந்தே பொலிஸ் வாகனங்கள் அங்கிருந்து சென்றன.

அத்துடன், போராட்டக்காரர்கள் அப்பகுதியில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7