2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 24 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகத்தில் பெய்து வரும் கடும் மழைக் காரணமாக, பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.

இன்று மாலை குறித்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இரண்டு திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .