2025 ஜூன் 25, புதன்கிழமை

போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

Editorial   / 2019 ஜூன் 01 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கருவாத்தோட்டம் மற்றும் பம்பலப்பிடி காவற்துறை நிலையங்களுக்கு உட்பட பிரதேசத்தின் சில வீதிகளில், இன்று தொடக்கம் 3 மாதங்களுக்கு வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மழை நீர் செல்வதற்கான சுரங்கப்பாதை நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையிலேயே, இந்த போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, காலி வீதி - கிலேன் ஆபர் பிரதேசம் கடல் வீதி வரை இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஹெகே வீதி ஊடாக காலி நோக்கி பயணிக்க முடியும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .