2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Editorial   / 2020 ஜூலை 11 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடற்படையினர், பொலிஸார் இணைந்து கின்னியா பிரதேசத்தில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில்  கெரள கஞ்சா போதைப்பொருள் ஒத்த போதைப்பொருள் ஒன்றை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். புங்குடு தீவைச் ​சேர்ந்த 42 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள​தோடு, அவரிடமிருந்த 30 கிராம் ​போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .