2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

போதைப்பொருள் பற்றி அறிவிக்க 1984ஐ அழுத்துங்கள்

Editorial   / 2019 ஜூலை 05 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருள் தொடர்பிலான தகவல்களை, 1984 எனும் இலக்கத்துக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொலிஸ் விசேட நடவடிக்கை பிரிவில் சேவையாற்றிய அதிகாரிகள், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவுடன் இணைந்து தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையில் நிறுவியுள்ள போதைப்பொருள் நடவடிக்கை பிரிவுடன் இணைந்த வகையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, 1984 என்ற இலக்கத்துக்கு அழைத்து, போதைப்பொருள் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .