2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

போதைப்பொருள் மாத்திரைகளை விழுங்கியவர் உயிரிழப்பு

Editorial   / 2020 ஜூன் 11 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

13 போதைப்பொருள் மாத்திரைகளை விழுங்கிய ஒருவர் களுபோவில வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

பிலியந்தலை, மாகந்தன பகுதியை சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனையில், உயிரிழந்தவரின் வயிற்றிலிருந்து 13 போதைப்பொருள் வில்லைகள் மீட்கப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரிடம் இருந்து தப்பிக்க குறித்த நபர் போதை பொருள் அடைக்கப்பட்ட மாத்திரைகளை விழுங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X