2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

போதைப்பொருள் விநியோகித்தவரும் வாங்கியவர்களும் கைது

Simrith   / 2024 மார்ச் 18 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு கோட்டை பகுதியில் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்யும் மோசடி கும்பலை கொழும்பு டாம் வீதி பொலிஸ் நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கோட்டை பகுதியில் இருந்து சேவையில் ஈடுபடும் பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கடமையின் போது தினமும் போதைப்பொருளை உட்கொள்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருளை விநியோகித்ததாக சந்தேகிக்கப்படும் நபரையும், அவரிடமிருந்து போதைப்பொருட்களை வாங்கிய பல பஸ் ஊழியர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .