2025 ஜூன் 19, வியாழக்கிழமை

போதையில் இருந்த இரண்டு கான்ஸ்டபிள்கள் கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 04 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்தேகொட பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இரண்டு கான்ஸ்டபிள்கள் மதுபோதையில் இருந்தக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்பின் பேரில்  குறித்த இரண்டு அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்படுவதற்காக ஆரம்பக்கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மதுபோதையில் இருந்தக் குற்றச்சாட்டில் அவர்கள் இருவரும் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .