2025 ஜூன் 28, சனிக்கிழமை

போத்தல்களில் எரிபொருள்கள் விநியோகிக்கத் தடை

Editorial   / 2019 ஏப்ரல் 23 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிபொருள் நிலையங்களில் போத்தல்களிலோ அல்லது வேறு கலன்களிலோ பெட்ரோலை விநியோகிக்க வேண்டாமென, அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் இலங்கை பொலிஸால் அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .