2025 ஜூன் 12, வியாழக்கிழமை

’போராட்டங்களில் ஈடுபட்டால் எரிபொருள் கிடையாது’

Nirosh   / 2022 மே 22 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வீதிகளை மறித்து போராட்டங்களில் ஈடுபட்டால், அந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாதென வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எரிபொருள் இல்லையென கூறி வீதிகளை மறித்தோ அல்லது எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊழியர்களுக்கு பாதிப்புக்களை ஏற்படும் வகையிலோ செயற்பட்டால், எரிபொருள் விநியோகச் செயற்பாடுகள் சரிவை சந்திக்கும் எனவும், அடுத்த வாரத்தில் தொடர்ந்து எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 23

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 24

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13