2025 ஜூன் 18, புதன்கிழமை

போலி பணத்துடன் மூவர் கைது

Editorial   / 2020 ஓகஸ்ட் 18 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலி நாணயத்தாள்களுடன் மூவர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முல்லேரியாவில் நேற்று (17) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 5,000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் அடங்கிய 125 பணக்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .