2025 ஜூன் 09, திங்கட்கிழமை

முகத்துவாரத்தில் சடலம் மீட்பு

Niroshini   / 2016 ஓகஸ்ட் 17 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனி கங்கையின் முகத்துவாரத்துக்கு அருகாமையிலிருந்து 45 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலமொன்று செவ்வாய்க்கிழமை இரவு மீட்டுள்ளதாக மட்டக்குளிய பொலிஸார் தெரிவித்தனர்.

5 அடி 3 அங்குலம் உயரமுடைய குறித்த நபர் வெள்ளை நிற ரீசெட்டும் பச்சை நிற காற்சட்டையும் அணிந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

4 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

5 hours ago - 0     - 6

மன்னிப்பு

5 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

5 hours ago - 0     - 5