2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மைத்திரி-பிரதமரின் ஆட்சியுகம் இன்றுடன் முடிவடையும்

Kogilavani   / 2015 நவம்பர் 20 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பொன்னான ஆட்சி யுகம் இன்றுடன் முடிவடைவதாக மக்கள் விடுதலை முன்னணி கூறியுள்ளது.

நேற்று (19) நடைபெற்ற அகில இலங்கை துறைமுக பொது ஊழியர்கள் சங்கத்தின் 17 ஆவது மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே  மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல்துறை பொறுப்பாளரான கே.டி.லால்காந்த் இவ்வாறு கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X