2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மூன்று பரீட்சைகளின் திகதிகள் அறிவிப்பு

Gavitha   / 2016 ஜனவரி 22 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வருடத்துக்கான கல்விப்பொதுத் தராதரப் உயர்தரப் பரீட்சை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 2ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை, ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி நடைபெறும் என்றும் கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை டிசெம்பர் மாதம் 6ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X