Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
George / 2016 ஓகஸ்ட் 13 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவர்கள் மீது கத்தி குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மூன்று மாணவர்கள் கத்திக் குத்துக்கு இலக்காகியுள்ளனர்.
கண்டி அக்குரஸ்ஸ பஸ் நிலையத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
கத்தி குத்துக்கு இலக்கான மாணவர்கள் மூன்று பேரும் அக்குரஸ்ஸ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொடபிட்டிய தேசிய பாடசாலை மாணவர்கள் மீது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகநபர்கள் இருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
55 minute ago
2 hours ago