2024 மே 17, வெள்ளிக்கிழமை

மக்களே நாளை அவதானமாக இருங்கள்...

Freelancer   / 2024 மே 02 , பி.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளை (03) மனித உடலால் அதிக அளவில் உணரக்கூடிய வெப்பம் காணப்படும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மற்றும் மொணராகலை மாவட்டங்களிலும் இந்த நிலை காணப்படும் எனவும் வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, சிறுவர்கள், முதியவர்கள்,குழந்தைகளை அவதானமாக இருக்குமாறும், வெளியில் செல்வதை முடிந்தவரை தவிர்க்கமாறும், நேரம் கிடைக்கும் போது நிழலில் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .