Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 மார்ச் 13 , மு.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
35 வயதான மகனொருவனின் தாக்குதலில் 62 வயதான அவருடைய தந்தை பலியான சம்பவம் ஹப்புத்தளை, தம்பேதென்ன மாவுஸ்ஸாகொல்ல பிரதேத்தில் இடம்பெற்றுள்ளது.
குடும்ப பிரச்சினை, கைகலப்பாக மாறியதையடுத்தே தந்தையை மகன் தாக்கியுள்ளதாக தெரியவருகின்றது.
சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவரை, பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .