2024 மே 12, ஞாயிற்றுக்கிழமை

முகமாலையில் மனித எச்சங்கள் கண்டெடுப்பு

Editorial   / 2024 ஏப்ரல் 28 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அரச சார்பற்ற நிறுவன ஊழியர்கள், மண்ணில் புதைக்கப்பட்டிருந்த பல மனித எலும்புக்கூடுகளுடன் சீருடையையும் இன்று கண்டெடுத்துள்ளனர். 

இதுபற்றி அவர்கள் பளை பொலிஸில் முறைப்பாடளித்ததையடுத்து, பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தினர். 

கிளிநொச்சி நீதவான் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டதுடன் குறித்த இடத்தில் மேலதிக அகழ்வு பணிகளை நாளை திங்கட்கிழமை (29) மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .