2025 ஜூன் 19, வியாழக்கிழமை

மகளிர் சிறைச்சாலையில் அ​ழைபேசிகள் மீட்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 05 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருள்  விற்பனைச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து 422 மி.கிராம் ஹெரோயின் கைது செய்யப்பட்டுள்ளது.

மேல்மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்ன​கோன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை செயற்பாடுகளின் போதே சந்தேக நபர்கள் சிக்கியுள்ளனர். 

அதனையடுத்து வெலிகடை, மகளிர் சிறைச்சாலைக்குள் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, தடைச் செய்யப்பட்ட பல பொருள்கள் சிக்கியுள்ளனவெனவும், அங்கிருந்து 13 அ​ழைபேசிகள், 7 சிம் அட்டைகள், 150 பெட்டரிகள் என்பனவும் மீட்கப்பட்டு


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .