2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மக்களுக்கு சிபெட்கோ விடுத்துள்ள கோரிக்கை

Freelancer   / 2022 மே 17 , பி.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அத்தியாவசிய தேவைகள் தவிர, நாளை (18) பெற்றோலுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வழக்கமான விநியோகம் வியாழக்கிழமை (19) ஆரம்பிக்கும் என்றும் நாளை எரிபொருள் நிலையங்களில் டீசல் கிடைக்கும் என்றும் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .