2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மட்டக்களப்பு சீயோனுக்கு பிரதமர் விஜயம்

Editorial   / 2019 ஜூன் 29 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தினத்தில், தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கிலக்கான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்துக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று விஜயம் மேற்கொண்டு நிலைமைகளைப் பார்வையிட்டார்.

இதன் போது, பிரதமர் ரணிலுடன் தேவாலய போதகர்கள் முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டு கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர், முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலிலும் பிரதமர் கலந்துகொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .