2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை பொறுப்பேற்க யோசனை

Editorial   / 2019 ஜூன் 21 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவசரகால சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு பல்கலைக்கழக நிறுவனத்தை, அரசாங்கத்துக்கு பொறுப்பேற்றுக் கொள்வதற்கு, கல்வித்துறை கண்காணிப்பு குழு, நாடாளுமன்றத்தில் இன்று(21) ஏகமனதாக யோசனையொன்று முன்வைத்துள்ளது.

அந்த குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க, இந்த யோசனையை இன்று முன்வைத்தார். அந்த நிறுவனம் தொடர்பில் தேடியறிந்ததன் பின்னர், தயாரிக்கப்பட்ட அறிக்கையே முன்வைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .