2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மதில் சரிந்து விழுந்ததில் சிறுமி பலி

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 21 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராகம, மஹர பிரதேசத்தில் மதில் சரிந்து விழுந்ததில் ஐந்துவயது சிறுமி மரணமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தன்னுடைய தாயுடன் நேற்று மாலை சென்றுகொண்டிருந்த போதே சிறுமி மீது மதில் சரிந்து விழுந்துள்ளது.

அந்த மதில் மீது சிறுமி, தொங்குவதற்கு முயன்றபோதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாவும், சம்பவத்தில் காயமடைந்த சிறுமி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X