2025 ஜூன் 19, வியாழக்கிழமை

மதில் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி

Editorial   / 2020 செப்டெம்பர் 07 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவகமுவ, கொத்தலாவல பாடசாலை மாவத்தை பகுதியில் அமைந்துள்ள வீடிடான்றின் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (06)  இரவு இடம்பெற்ற விபத்தில் பெண்ணின் சகோதரர் காயமடைந்து மாலபே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் வயது தொடர்பான விவரங்கள் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .