2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

மதுபான பிரியர்களுக்கு ஓர் முக்கிய செய்தி

Freelancer   / 2022 மே 04 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதுபானங்களின் விலைகளை உள்நாட்டு நிறுவனங்கள் மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,  மதுபான போத்தல் ஒன்றின் விலை 80 ரூபாவினாலும், பியர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, திருத்தப்பட்ட விலைகளின் அறிவிப்புகளை உடனடியாக மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்குமாறு மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

திருத்தப்பட்ட விலைகள் வழங்கப்படாமை காரணமாக மதுபான விற்பனை  நிலையங்களில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7