2024 மே 11, சனிக்கிழமை

மனித முகத்துடன் ஆட்டுக்குட்டி

Mayu   / 2024 ஏப்ரல் 28 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு மாகாணத்தில் உள்ள தெனியாய மாவட்டத்தில் மனித முகத்துடன் ஆடுக்குட்டியொன்று பிறந்துள்ளது.

இந்த ஆட்டுக் குட்டி முகம் மட்டுமின்றி, இரு கை, இரு கால்களை போன்று மனித உடலமைப்பையே கொண்டிருந்தது. இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் மக்கள், ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

இது தொடர்பான புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் பரவத் தொடங்கியது. ஆனால், ஆட்டுக்குட்டி பிறந்து அரை மணி நேரத்தில் உயிரிழந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .