2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

மனநோயாளியின் தாக்குதலில் ஒருவர் பலி

Gavitha   / 2016 ஜனவரி 21 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீடியாகொட, வெரதுடுவ பகுதியில் மனநோயாளி ஒருவரால் கடுமையாக தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

பொல்லால் தாக்கப்பட்ட  நிலையிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

மனநோயால் பாதிக்கப்பட்ட நபர், தற்போது அங்கொட மனநோயாளர்கள் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X