2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மனித - யானை மோதலால் மரண எண்ணிக்கை அதிகரித்துள்ளது

Editorial   / 2018 செப்டெம்பர் 27 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தற்பொழுது இவ்வருடத்தில் மாத்திரம் காட்டு யானைகளின் தாக்குதலினால், 75 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதேவேளை 150 யானைகள் பல்வேறு காரணங்களினால் உயிரிழந்துள்ளதாகவும் வனஜீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தற்பொழுது இலங்கையில் மனித – யானைகள் மோதல்கள் அதிகரித்து காணப்படுவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X