Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னாரில் சட்டவிரோதமாக கடல் அட்டைகள் வைத்திருந்த மூவரை கடற்படையினர் இன்று(12) கைது செய்துள்ளனர்.
மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த 25,26,28 வயதுடைய இளைஞர்களே இவ்வாறுக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 55 கடல் அட்டைகள், மீன்படி சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
43 minute ago
3 hours ago
4 hours ago