2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மன்னாரில் மூன்று இளைஞர்கள் கைது

Editorial   / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னாரில் சட்டவிரோதமாக கடல் அ​ட்டைகள் வைத்திருந்த மூவரை கடற்படையினர் இன்று(12) கைது செய்துள்ளனர்.

மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த 25,26,28 வயதுடைய இளைஞர்களே இவ்வாறுக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 55 கடல் அட்டைகள், மீன்படி சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X