2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

மன்னார் மறை மாவட்டத்திற்கு புதிய ஆயர் நியமனம்

Simrith   / 2024 டிசெம்பர் 15 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மறைமாவட்ட ஆயர் பணியிலிருந்து பிஷப் பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ விலகியதையடுத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மன்னாரின் புதிய ஆயராக வணக்கத்திற்குரிய ஞானப்பிரகாசம் அந்தோணிப்பிள்ளையை உத்தியோகபூர்வமாக நியமித்துள்ளார். 

மன்னார் மறைமாவட்டத்தில் அர்ப்பணிப்புள்ள அங்கத்தவராக விளங்கிய திருத்தந்தை  ஞானப்பிரகாசம் அந்தோணிப்பிள்ளை 1994 ஆம் ஆண்டு குருத்துவம் பெற்றதிலிருந்து பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7