2025 ஜூன் 23, திங்கட்கிழமை

’மரண தண்டனையில் மாற்றமில்லை: ஐ.நா பொதுச் செயலருக்கு விளக்கினேன்’

Editorial   / 2019 ஜூன் 28 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் மரண தண்டனையை ஏன் அமுல்படுத்த விளைகிறேனென, ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளருக்கு, தொலைபேசி மூலம் விளக்கியதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில், ஐ.நா பொதுச் செயலாளர் அன்டினியோ குட்டாரெஸ், நேற்றைய தினம் (27) தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, மரண தண்டனை நிறைவேற்ற நினைப்பதன் காரணமென்னவெனக் கேட்டதாகவும் இதன்போது, அதற்கான காரணங்களைத் தான் அவருக்கு விளக்கியதாகவும், ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் இன்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .