Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மே 19, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2024 மே 06 , பி.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொல்பித்திகம பகுதியில் இடம்பெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற 17 வயதுடைய சிறுவன், உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 4 ஆம் திகதி காலை, இடம்பெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் குறித்த சிறுவன் பங்கேற்ற பின் வீட்டிற்குத் திரும்பிய நிலையில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு தரையில் அமர்ந்துள்ளார்.
சிறுவனை வைத்திய பரிசோதனைக்காக குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், பரிசோதனையில் மாரடைப்பு காரணமாகச் சிறுவன் உயிரிழந்ததாக பொல்பித்திகம பொலிஸார் தெரிவித்தனர் . R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago